சனியால் பாதிக்கபட்டவர்கள் ஏழரை, அஷ்டமம், அர்த்தாஷ்டமம், கண்டகச்சனி நிலையில் இருப்பவர்கள் ஒரே நாளில் 4 தெய்வங்களுக்கும் மாலை அணிவித்து வழிபட்டு வர வேண்டும்.
விநாயகருக்கு - அருகம்புல் மாலையும்
விஷ்ணுவிற்கு - வெண்தாமரை மாலையும்
அனுமனுக்கு - வடை மாலையும்
சனிக்கு - சுகந்த மாலையும்
அணிவித்து நவதானிய தானமும் கொடுத்து வந்தால், சனி சந்தோஷமடைந்து சகல நன்மைகளையும் தருவார். திருமணத் தடை விலகும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் கூடும்.