Banner 468 x 60px

 

Tuesday, December 30, 2014

வறுமை போக்கும் பவுர்ணமி அம்பிகை வழிபாடு

ம்பிகை வழிபாட்டிற்கு உகந்த நாட்களில் பவுர்ணமி தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளை   வழிபட்டால் குடும்பத்தில் வறுமை என்னும் இருள் நீங்கி, செழிப்பு என்ற ஒளி உண்டாகும்.

பவுர்ணமி அன்று உபவாசம் இருந்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம். பவுர்ணமி பூஜை பொதுவாக நன்மை பயக்கும் வழிபாடு என்றாலும், பெண்களுக்கு அது கூடுதலாக சிறந்த பலன்களை அளிக்கக்கூடியது.

திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணப்பேறு கிடைக்க வேண்டியும் பவுர்ணமி நாளில் அம்பிகையை நினைத்து வழிபாடு செய்யலாம்.




 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini