பவுர்ணமி அன்று உபவாசம் இருந்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம். பவுர்ணமி பூஜை பொதுவாக நன்மை பயக்கும் வழிபாடு என்றாலும், பெண்களுக்கு அது கூடுதலாக சிறந்த பலன்களை அளிக்கக்கூடியது.
திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணப்பேறு கிடைக்க வேண்டியும் பவுர்ணமி நாளில் அம்பிகையை நினைத்து வழிபாடு செய்யலாம்.