Banner 468 x 60px

 

Wednesday, December 24, 2014

ஜெனன தோஷமும் பரிகாரமும்

வ்வொரு பிறப்பு நட்சத்திரத்தில் குறிப்பிட்ட நான்கு நாழிகை நேரம் தியாஜ்யம் எனும் தோஷம் பெற்ற காலமாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் பிறப்பு, ருதுவானால் கீழ்க்கண்ட கெடுபலன்கள் உண்டாகும். அந்த நான்கு  நாழிகையில் ஏற்படும் கெடுதலை பார்ப்போம்.

முதல் நாழிகை - தந்தை மரணம், இரண்டாம் நாழிகை - தாய் மரணம், மூன்றாம் நாழிகை - பெருள் அழிவு, தனநாசம், நான்காம் நாழிகை - தனக்கே மரணம், அற்ப  ஆயுள்.

இந்த விஷகாலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்ததிரத்தன்று அதற்கான  நட்சத்திர விருட்சத்தை வணங்கி பூஜைகள் செய்து, அன்னதானம், ஆடைதானம் செய்து, கோபூஜை செய்ய தோஷம் நீங்கும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini