கிழக்கு – கிரகதோஷமும், பீடையும் ஒழியும்.
மேற்கு – கடன் தொல்லை நீங்கும்,
சனி பீடை ,கிரகதோஷம், பங்காளிப்பகை தீரும்.
வடக்கு – திரண்ட செல்வம், மங்களம், திருமணம், கல்வி, சர்வ மங்களமும் உண்டாகும்.
தெற்கு – தீபம் ஏற்றுதல் கூடாது.
2. தீபம் ஏற்றும் நேரம்
காலை மூன்றிலிருந்து ஐந்து மணி வரை - சர்வ மங்களமும் உண்டாகும்.
மாலை நேரம் - குடும்ப சுகம், புத்திர சுகங்களைத் தரும்
3. இறைவனுக்கு உகந்த எண்ணெய்கள்
நெய் - மகாலெட்சுமி
நல்லெண்ணெய் - நாராயணன்
தேங்காய் எண்ணெய் - கணபதி
இலுப்ப எண்ணெய் - ருத்திரபதி, தேவதை
ஆமணக்கு எண்ணெய் - நல்லது நடக்கும்.
இந்த ஐந்து எண்ணெய்களைக் கலந்து 45 நாட்கள் பூஜித்தால் தேவியின் அருள் கிடைக்கும்.
மூன்று எண்ணெய்களைக் கலந்து ஊற்றுவதும் தெய்வத்திற்கு உகந்தது. செல்வம் உண்டாகும்.
4. தீபத்திற்கு எண்ணெய், நெய் போடுவதன் பலன்கள்
நெய் - மிகச்சிறந்தது, சகலவித சுகத்தையும் தரும்.
நல்லெண்ணெய் - பீடைகள் விலகும்.
விளக்கெண்ணை – புகழ், பந்த சுகங்கள் கிடைக்கும்.
கடலை எண்ணெய் - தீபத்திற்கு ஊற்றக்கூடாது. ஊற்றினால் தொல்லைகள் உண்டாகும்.
5. திரிகளின் வகைகள்
பஞ்சு – திரியிடுவது மிகநல்லது
தாமரை - இதன் நூலால் தீபம் போடுதல் தீவினை போகும், செல்வத்தை நிலைத்து இருக்கச் செய்யும்.
வாழை - இதன் நூலால் திரியிட்டால் குழந்தை பாக்கியம், தெய்வ குற்றமும், குடும்ப சாபமும் நீங்கும்.
வெள்ளெருக்கு - இதன் பட்டையை திரியாக செய்து தீபம் போட்டால் பெருத்த செல்வம் சேரும், பேய் பிடித்தவர்களுக்கு தொல்லைகள் நீங்கும்.
மஞ்சள் திரி – அம்மனின் அருள் கிட்டும் வியாதிகள் குணமாகும்.
சிவப்புத்திரி – திருமணதடை, செய்வினை தோசம் நீங்கும்.
வெள்ளைத்திரி – வெள்ளைத் துணியை பன்னீரில் நனைத்து காயவைத்து பயன்படத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
6. திரி ஏற்றும் முகப்பாகம்
ஒரு முகம் - மத்திமம்
இரு முகம் - குடும்ப ஒற்றுமை
மூன்று முகம் - புத்திர சுகம்
நான்கு முகம் - பசு, பரி, பாக்கியம்
ஐந்து முகம் - செல்வத்தை தரும்.
இரு திரி என்றால் கிழக்கு ஒன்று, மேற்கு ஒன்றாக இருக்க வேண்டும்.
0 Facebook:
Post a Comment