அன்றைய தினம் ஆண்குழந்தை பிறந்தால் எந்த தோஷமும் இல்லை. திறமை மிக்கவராக விளங்குவார். பாதி வயதிற்கு மேல் பாராளும் யோகம் கூட ஏற்படும். அதே போல பவுர்ணமியன்று குழந்தை பிறப்பதும் யோகம்தான். நிலவு நிறைந்த நாளில் மலைவலம் வருகின்றோம்.
எனவே வாழ்க்கையில் சகலயோகமும் நிறைந்து, மலைக்கும் அளவிற்கு வாழ்க்கையும் உயரும். எனவே மேற்கண்ட இரண்டு திதிகளிலும் பிறந்தவர்களுக்கு தித்திப்பாக வாழ்க்கை அமையும்.