நமது சொந்த ஊரிலோ அல்லது மற்ற இடத்திலோ நமக்கு சொந்தமான வீடுகளோ, கடையோ பராமரிக்க முடியாமல் பாழடைந்து கிடக்கும். இப்படிப்பட்ட இடங்கள் லட்சுமி கடாட்சம் கிடைக்காமல் அருள் இழந்து இருக்கும்.
அப்படிப்பட்ட இடத்திற்க்கு லட்சுமி கடாட்சம் கிடைத்து அந்த இடம் மீண்டும் புதுப்பொழிவு பெறுவதற்கு இரட்டைக்கண் தேங்காய் ஒன்றை வாங்கி பாதியாக உடைத்து அதில் மஹாலட்சுமி எந்திரம்-அஞ்சனம்-எழுமிச்சைபழம் பாதியாகவெட்டி உள்ளே வைத்து மூடி அதை கட்டி பாழடைந்த நம் இடங்களில் புதைத்து வைக்கவேண்டும் 48 நாட்களுக்கு பிறகு அந்த இடத்தில் ஐஸ்வர்யம் பெருகி அந்த இடம் நல்ல விருத்திக்கு வரும்.