அப்படியானால், மூன்றுக்கு குறைவாக இரண்டு பிள்ளையார், இரண்டு அம்மன் சிலைகள் வைக்கலாமா என்று கேட்கக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகளை பூஜித்தால்,
அதற்கென்று பல விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஒரு சுவாமிக்கு ஒரு சிலை வீதம் வைத்து வணங்குவதே உத்தமமானது. பல சிலை வழிபாடு மனக்குழப்பத்தை தரும். ஒரே சுவாமிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகள் இருந்தால் அகற்றி விடுங்கள்.
0 Facebook:
Post a Comment