Banner 468 x 60px

 

Monday, February 16, 2015

சபரிமலையில் படிபூஜை

பரிமலையில் தற்போது மாசி மாதபூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. மாதபூஜையை ஒட்டி தந்திரி கண்டரரு ராஜீவரரு, படிபூஜை  நடத்தினார். ஏராளமான பக்தர்கள்க தரிசனம் செய்தனர். சபரிமலை நடை நாளை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini