Banner 468 x 60px

 

Tuesday, March 3, 2020

பரிகார பூஜை செய்து விட்டு தரும் உணவை வாங்கலாமா

0 Facebook

கடவுளுக்குப் படைத்த எதுவும் பிரசாதமே. பரிகார பூஜை செய்தவர் கொடுக்கும் அன்னத்தால் குறிப்பிட்டவருக்கு  தோஷம் நீங்குவது உண்மையே. இருந்தாலும் பிரசாதம் வாங்குவோருக்கு தோஷம் தீண்டாது. கொடுப்பவர், பெறுபவருக்கும் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini