Tuesday, March 3, 2020
பரிகார பூஜை செய்து விட்டு தரும் உணவை வாங்கலாமா
கடவுளுக்குப் படைத்த எதுவும் பிரசாதமே. பரிகார பூஜை செய்தவர் கொடுக்கும் அன்னத்தால் குறிப்பிட்டவருக்கு தோஷம் நீங்குவது உண்மையே. இருந்தாலும் பிரசாதம் வாங்குவோருக்கு தோஷம் தீண்டாது. கொடுப்பவர், பெறுபவருக்கும் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Facebook:
Post a Comment